tag:blogger.com,1999:blog-2842579399909156056.post2641036724857610576..comments2019-11-20T13:11:06.311+05:30Comments on புத்தகக் கண்காட்சி: புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்ChennaiBookFair08http://www.blogger.com/profile/07263559273050285585noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-24839101258690280612008-01-12T01:30:00.000+05:302008-01-12T01:30:00.000+05:30//விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் ...//விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் குறுக்கீடுகளும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று” என்று தவறாமல் குறிப்பிட்டனர்.//எங்கப்பன் குதிருக்குள் இல்லை மாதிரியாசரவணன்https://www.blogger.com/profile/07061841798156352765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2842579399909156056.post-36303995035308696832008-01-10T08:48:00.000+05:302008-01-10T08:48:00.000+05:30//ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. //கரு...//ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. //<BR/><BR/>கருத்தளவில் எதிரி என்று சொன்னார். கேட்டு எழுதினீர்களா கேட்டுவிட்டு எழுதினீர்களா எனத் தெரியவில்லை. :)) சரியான வார்த்தைகளை எழுத மீண்டும் கேட்க பொறுமையில்லை. இலக்கிய எதிரி என்பதில் எதிரி என்றே இருந்தாலும்கூட அது ஜெயகாந்தனை கீழிறக்குகிறது என்ற எண்ணம் உந்த சொன்னேன். நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2842579399909156056.post-87745159597441418072008-01-10T08:38:00.000+05:302008-01-10T08:38:00.000+05:30---இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் அன்புடன் இடித்து...---இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் அன்புடன் இடித்துரைத்திருந்தார்கள்.---<BR/><BR/>நேயரை ஒருமையில் அழைக்கக் கூடாது என்பது நல்ல எண்ணம்தான். அதற்காக ஒருவரை பன்மையாக்கலாமா?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2842579399909156056.post-52151822313853370032008-01-09T14:13:00.000+05:302008-01-09T14:13:00.000+05:30அய்யா வணக்கம். சு. தமிழ்செல்வி அவர்கள் பிறந்தத...அய்யா வணக்கம். சு. தமிழ்செல்வி அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டந்தான் , திருமணம்செய்துகொண்டது விருத்தாசலம் அருகில் உள்ள மருங்கூர் என்ற கிராமம்..அதையெல்லாம் விட அவர்களுக்கு பரிசு கொடுக்கலாமா வேண்டாமா என்ற விவாததுக்கு இடமேஇல்லை. அவர்கள் படைப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை. <BR/><BR/><BR/>வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2842579399909156056.post-52203960553996264542008-01-09T10:54:00.000+05:302008-01-09T10:54:00.000+05:30http://www.dinamalar.com/2008jan09/general_tn5.asp...http://www.dinamalar.com/2008jan09/general_tn5.asp<BR/><BR/>தினமலர் செய்தி மு.ராமசாமியை தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்கிறது. நீங்கள் தமிழ்ச்செல்வியை கருணாநிதியின் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்கள். எனக்குத் தெரிந்து தமிழ்ச்செல்வி விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். ஒருமுறை வே.சபாநாயகம் இதைச் சொன்ன நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்.<BR/><BR/>உள்நோக்கம் பற்றிய உங்கள் பதில் திசை மாறுகிறது. http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_03.html என்கிற பதிவில் "புவியரசு அவர்கள் கழிந்த பத்தாண்டு காலமாக கண்ணதாசன் பதிப்பகத்தாருக்காக ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் ரஜனீஷ் அவர்களது நூல்களையும் மொழிபெயர்த்து படைப்பிலக்கியப் பங்காற்றியவர்" என்கிற வரியை எழுதியது நீங்களே. கண்ணதாசன் பதிப்பகத்திற்காக என்று நீங்கள் எழுதியதின் உள்ளர்த்தம் இயல்பாகவே பல கேள்விகளை எழுப்பக்கூடிய ஒன்றே. அதனால் ஐந்து எழுத்தாளர்கள் பற்றிய சாதனை விவரம் உங்களுக்குத்தான் தேவையானது. இதுபோக, ஒருவரை பரிசுக்குத் தேர்ந்தெடுத்துவிட்டு அவரது சாதனைப் பட்டியல் தயாரிப்பது கடினமானதுமல்ல, புதிய விஷயமுமல்ல. நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2842579399909156056.post-83056800117977012762008-01-09T10:29:00.000+05:302008-01-09T10:29:00.000+05:30ஐயா,வணக்கம்.மிக சுகமாக இருக்கிறது உங்கள் பதிவுகள...ஐயா,<BR/>வணக்கம்.<BR/>மிக சுகமாக இருக்கிறது உங்கள் பதிவுகளை பார்க்க படிக்க .<BR/>உங்கள் சேவை எங்களுக்கு தேவை.<BR/>திரைகடல் ஓடி திரவியம் தேடும் முயற்சியில் உழலும் எங்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி. <BR/>புத்தக கண்காட்சியை நேரில் அருகில் இருந்து பார்த்து கஷ்டப்படாமல் உலாவரும் ஒரு சுகம் இருக்கிறது உங்கள் வர்ணனை குறிப்புகளை படிக்கும் பொழுது. . <BR/>தங்களது ஆக்கபூர்வமான முயற்சி திருவினைஆக்கும். <BR/>மிகுந்த நன்றி. <BR/>சீனுவாசன்.<BR/>பெர்த், ஆஸ்திரேலியா.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com