<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056</id><updated>2011-04-22T08:42:45.141+05:30</updated><category term='பிரமுகர்கள்'/><category term='உணவு'/><category term='விருது'/><category term='புத்தகம்'/><category term='வரைபடம்'/><category term='கண்காட்சி08'/><category term='மழை'/><category term='அறிவிப்பு'/><title type='text'>புத்தகக் கண்காட்சி</title><subtitle type='html'>செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8464028950294030283</id><published>2008-01-12T03:34:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:01.359+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>புத்தகக் காட்சி - எட்டாம் நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4foq12tefI/AAAAAAAAADc/_dEdVD0VCjs/s1600-h/dravidan_and_omkaram.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4foq12tefI/AAAAAAAAADc/_dEdVD0VCjs/s320/dravidan_and_omkaram.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154344121257523698" border="0" /&gt;&lt;/a&gt;கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வந்த மக்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இம்முறை பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை என்றுகூடச் சலுகை அளித்திருக்கின்றார்கள். ஆயினும் இவ்வார தினங்கள் முழுவதும் கண்காட்சி வளாகம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. பல சிறு பதிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கண்காட்சியில் இடம்பெறுவதற்கென அளித்த தொகையையேனும் எடுக்கமுடியுமா என்று கவலையுடன் பேசினார்கள். ஏன் இவ்வாறு ஆனது? எதனால் புத்தகக் காட்சிக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைகின்றது? என்பது அலசி ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம்.  நேற்றைய தினம் கண்காட்சிக்கு வந்திருந்தோரில் சிலரிடம் “ரேண்டமாக”ப் பேசினோம். அவர்கள் சொன்ன சில காரணங்கள் பின்வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;* சேத்துப்பட்டு செயிண்ட் ஜோசஃப் பள்ளி மைதான வளாகம் பெரிதாகவும் வசதி உள்ளதாகவும் இருப்பினும் “சேத்துப்பட்டு” பலருக்கு எளிதில்  வந்து சேரக்கூடிய நகரம் இல்லை. ரயில், பஸ் வசதிகள் உண்டு என்றபோதினிலும் அண்ணாசாலையுடன் ஒப்பிடும்போது வந்துசெல்ல ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இடமும் இல்லை. நாங்கள் பேசியவர்களுள் சிலர், “முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்கள் கண்காட்சிக்கு வருவது வழக்கம், இம்முறை இந்த ஒருநாள் மட்டுமே வந்திருப்பதாக”ச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* கண்காட்சி நடக்கின்ற செய்தி பரவலாகத் தெரியவில்லை. சென்னையின் பிரதானமான சில இடங்களைத் தவிர புறநகரப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகளோ, போஸ்டர்களோ அளிப்பதில்லை. சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு டிவி விளம்பரங்கள் மிகவும் குறைவு. நாளிதழ் விளம்பரங்களும் போதிய முக்கியத்துவத்துடன் அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு கண்காட்சி நடக்கின்ற செய்தியே பலருக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தகக் காட்சி தொடங்கும் என்று நினைத்தோம். திடீரென்று இடையே கலைஞர் அவர்கள் வருகை புரிந்தார்கள் என்றொரு செய்தி பத்திரிகையில் வந்தபிறகுதான் தொடங்கிவிட்டார்கள் என்பதே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஏராளமான அரங்கங்கள் இருக்கின்றபடியால் ஒன்றிரண்டு வரிசைகள் கடக்கும்போதே திகட்டிவிடுகின்றது. மேலும் வயதானவர்களால் நடக்கமுடிவதில்லை. அவர்கள் இடையிடையே அமர்ந்து ஓய்வெடுக்கவும் வசதி இல்லை. இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ளவேண்டுமானால் அதற்கும் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியிருப்பதும், மீண்டும் உள்ளே வ்ருவதென்றால் தனியே இன்னொருமுறை டிக்கெட் வாங்கவேண்டியிருப்பதும் எரிச்சல் ஊட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;* முன்புபோல புத்தகக் காட்சி நிகழ்வினுடன் நெருக்கம் கொள்ளமுடிவதில்லை. வாசகர்களைக் காட்டிலும் பெரிய பெரிய “வி.ஐ.பி”க்களுக்காகவே இக்கண்காட்சியினை நடத்துகின்றார்களோ என்று சந்தேகம் வருகின்றது. கெடுபிடிகள் அதிகம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;* புத்தகங்களின் விலை அதிகரித்துவிட்டது. ஐம்பது, அறுபது ரூபாய்களுக்கு வாங்கமுடிந்த புத்தகங்களையெல்லாம் இப்பொழுது 150 ரூபாய், 175 ரூபாய் என்று விலை வைக்கின்றார்கள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4frkV2tegI/AAAAAAAAADk/oyUzyb5GuZA/s1600-h/entrance.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4frkV2tegI/AAAAAAAAADk/oyUzyb5GuZA/s320/entrance.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154347308123257346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் மட்டும்தான் பல புத்தகங்களைப் பார்க்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலைமை இருந்தது. இப்பொழுது பல கடைகளில் பரவலாக அனைத்துப் புத்தகங்களும் கிடைத்துவிடுகின்ற காரணத்தால், இங்கு வந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்தில் புத்தகம் வாங்குகின்ற வழக்கம் அதிகரித்துவிட்டதும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;* பொதுவாகவே திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகளூக்கான் நேயர்கள் குறைந்துவருகின்றார்கள். புத்தகமும் அவ்விதத்தில் சேருகின்றது. மக்களுக்கு அவரவர் பணியும் வருமானமுமே முக்கியமாக இருக்கின்றது. ஆர்வங்கள் குறைந்துவருகின்ற காலமாக இது உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறியவை அனைத்தும் பல்வேறு வாசகர்களிடம் பேசியபோது கிடைத்த கருத்துக்களே. முதல் இரண்டு கருத்துக்களோடு மட்டும் நாங்கள் ஓரளவு ஒத்துப்போகின்றோம். மற்றவற்றுடன் அவ்வளவாக ஒப்புதல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து பல விடுமுறை தினங்கள் வருவதனால் கண்காட்சிக்கு மக்கள்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கண்காட்சிக்கென சில சிறப்புப்பேருந்துகளாவது ஓடுமானால் (ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனை யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை.) மக்களுக்கு வசதியாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8464028950294030283?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8464028950294030283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8464028950294030283' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8464028950294030283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8464028950294030283'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_12.html' title='புத்தகக் காட்சி - எட்டாம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4foq12tefI/AAAAAAAAADc/_dEdVD0VCjs/s72-c/dravidan_and_omkaram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-4156871214471700521</id><published>2008-01-11T12:04:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:01.729+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><title type='text'>என்ன சாப்பிடலாம்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4cPHl2teeI/AAAAAAAAADU/gBplRIkfe5c/s1600-h/canteen.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4cPHl2teeI/AAAAAAAAADU/gBplRIkfe5c/s320/canteen.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5154104921643907554" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இம்முறை வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் புதிய உணவு வகைகள் ஏதும் கிடைக்கவில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றுள் சிலவற்றைக் குறித்து இப்பதிவு பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஜ்ஜி: பிற்பகலுக்கு மேல் கிடைக்கின்றது. வாழைக்காய், வெங்காய பஜ்ஜிகள் உள்ளன. பிற்பகல் வேளையில் கிடைக்கின்ற பஜ்ஜியைக் காட்டிலும் மாலை 7 மணிக்குப் பிற்பாடு கிடைக்கும் பஜ்ஜிகள் சுவையாக இருக்கின்றன. இதன் காரணம் தெரியவில்லை. பகல் பொழுது பஜ்ஜிகள் மிகவும் எண்ணெயாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தோசை: கண்காட்சியில் இரண்டு தினங்கள் தோசை சாப்பிட்டோம். ஒரு நாள் புளிப்பாகவும் ஒரு நாள் நன்றாகவும் இருந்தது. தொட்டுக்கொள்ளத் தரப்படும் சட்னி வகைகள் சற்றுக் காரமாக உள்ளன. தண்ணீருடன் சாப்பிட அமர்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி சாதம்: மதிய வேளையில் இது கிடைக்கின்றது. ருசியாகவும் உள்ளது.  இதற்குத் தொட்டுக்கொள்ளக் கிடைக்கும் அப்பளம் சரியாகப் பொறிக்கப்படாதது ஒரு குறை. எண்ணெய் வடிக்காமல் அப்படியே தந்துவிடுகின்றார்கள். வாங்கியதும் எண்ணெய் வடித்துவிட்டுப் பிறகு உண்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;தயிர்சாதம்: சுவையாக உள்ளது. ஆனால் மிகவும் சூடாக இருக்கின்றது. தயிர்சாதத்தின் சிறப்பே குளுமைதான். அது இங்கு மிஸ்ஸிங்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம்பழ பால்: மிகவும் ருசியான பானம். கையைக் கடிக்காத விலை. அருமையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மசாலா சோடா: சென்ற ஆண்டும் இந்த ஐட்டம் இருந்தது. இம்முறையும் உள்ளது. எலுமிச்சை பிழிந்த சோடாவில் சில மசாலாப் பொடிகள் தூவி அளிக்கின்றார்கள். தாகத்துக்கு மிகவும் இதமாக இருக்கின்றது. ஆனால் விலை மிகவும் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய் பஜ்ஜி: மிக அருமை. அளவில் பெரிதாகவும் சுவையில் தரமாகவும் இருக்கின்றது. சுடச்சுடக் கிடைப்பதுதான் சிரமமான காரியம். போட்டு இறக்கும்போதே காலியாகிவிடுகிறது. எப்போது சென்றாலும் மீந்து இருக்கும் ஒன்றிரண்டுதான் எங்களுக்குக் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரஞ்சு டீ: பால் கலக்காத “ப்ளாக் டீ”யில் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்துத் தருகின்றார்கள். குடிக்கச் சுவையாக உள்ளது. இதே கடையினில் எலுமிச்சை, இஞ்சி டீயும் கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேகவைத்த மக்காச்சோளம், வேர்க்கடலை சுண்டல், மசாலா கடலை, பாப்கார்ன் போன்ற ஐட்டங்களும் இம்முறை உண்டு. கண்காட்சி வளாகத்தில் தினசரி நடைபெறுகின்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு அமரும் நேயர்களைக் குறிவைத்து கேண்டீனில் இல்லாத சிறு வியாபாரிகள் மேற்படி நொறுக்குத் தின்பண்டங்களை எடுத்துவருகின்றார்கள். இதன் பெயர்தான் “மகேசன் சேவை”!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-4156871214471700521?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/4156871214471700521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=4156871214471700521' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/4156871214471700521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/4156871214471700521'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_11.html' title='என்ன சாப்பிடலாம்?'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4cPHl2teeI/AAAAAAAAADU/gBplRIkfe5c/s72-c/canteen.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8233075632827704128</id><published>2008-01-10T05:49:00.001+05:30</published><updated>2008-12-11T21:47:02.140+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>தமிழின் நிகழ்காலம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4VkuV2tecI/AAAAAAAAADE/a4VO3_42KJ8/s1600-h/kavipperarasu.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4VkuV2tecI/AAAAAAAAADE/a4VO3_42KJ8/s320/kavipperarasu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5153636095898778050" border="0" /&gt;&lt;/a&gt;கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற பல விளம்பரப் பலகைகளுள் “கவிப்பேரரசு” வைரமுத்துவினை “தமிழின் நிகழ்காலம்” என்று குறிப்பிட்டுப் போற்றும் பலகை பலரது கவனத்தினைக் கவர்ந்துள்ளது. இப்பலகை, கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ள இடத்தின் பக்கத்திலேயே அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கத்தில் இல்லாதபடி இந்த விளம்பரப் பலகைக்கான புகைப்படத்தில் மட்டும் “கவிப்பேரரசு” அவர்கள் கலைஞரைப் போலவே கறுப்புக் கண்ணாடி அணிந்து காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டிய பல திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், “இவர் நிகழ்காலம் என்றால் எங்கள் தலைவர் என்ன, இறந்தகாலமா?” என்று ஆற்றாமையுடன் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே விளம்பரப் புகைப்படத்தினை இவர்கள் சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் பொருத்தியிருக்கின்றார்கள். “தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் வீண் என்று சொல்வது போல் அல்லவா இருக்கின்றது இது?” என்று புத்தகக் காட்சி வளாகத்தில் பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8233075632827704128?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8233075632827704128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8233075632827704128' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8233075632827704128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8233075632827704128'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_5626.html' title='தமிழின் நிகழ்காலம்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4VkuV2tecI/AAAAAAAAADE/a4VO3_42KJ8/s72-c/kavipperarasu.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-1141031172880101722</id><published>2008-01-10T05:35:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:02.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரமுகர்கள்'/><title type='text'>புத்தகக் காட்சி - ஆறாம் நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Vh9F2tebI/AAAAAAAAAC8/p1PRBTy-c1M/s1600-h/vaiko.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Vh9F2tebI/AAAAAAAAAC8/p1PRBTy-c1M/s320/vaiko.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5153633050766965170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று மாலை கண்காட்சி அரங்கத்தினுள் ஓரளவு நல்ல வாசகர் கூட்டத்தினைக் காணமுடிந்தது.  பெருங்கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் பல கடைகளில் விறுவிறுப்பான விற்பனை நடபெற்றதைக் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் பழ. நெடுமாறன், சைதை துரைசாமி ஆகிய மூன்று அரசியல் தலைவர்கள் இன்று வருகை தந்தார்கள். வழக்கத்தினின்றும் மாறுபட்டு, திரு. வைகோ அவர்கள் “பேண்ட்” அணிந்து இன் செய்து டிப்டாப்பாக வந்தது பலரது கவனத்தைக் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு மணி அளவில் வந்த வைகோ “கே.கே. பப்ளிகேஷன்ஸ்” அரங்கத்தினுள் (திரு. மு.க. ஸ்டாலினுடைய பதிப்பகம் இது என்று பரவலாகப் பேசிக்கொண்டனர்.) சென்றார். நெடுநேரம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ரசித்துப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து “கிழக்குப் பதிப்பக”த்துக்குச் சென்றார். ஏராளமான வாசகர்களும் தொண்டர்களும் அவரைச் சூழ்ந்துகொள்ள, அரங்கத்தினுள் மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்த்தார். விடுதலைப் புலிகள் என்ற புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் நின்றபடியே படித்தார். பிறகு “மாவோ” குறித்த புத்தகம் ஒன்றினையும் “திப்பு சுல்தான்” குறித்த புத்தகம் ஒன்றினையும் வாங்கிச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“கீழைக் காற்று”,  “ஆனந்த விகடன்” உள்ளிட்ட வேறு சில அரங்கங்களுக்கும் சென்று அங்குள்ளோரிடம் அளவளாவி, புத்தகங்களைப் பார்வையிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு பெரிய அரசியல் தலைவர் என்கிற “பந்தா” ஏதுமில்லாமல் மிகவும் எளிமையாக அனைவருடனும் பேசினார். அவரது அறிக்கைகளிலும் பேச்சுக்களிலும் காணப்படுகின்ற தீப்பொறிகள், தனிப்பட்ட முறையில் பேசும்போது சுவடில்லாமல் இருக்கின்றது. அரங்கினுள் தம்மைக் கவரும் புத்தகங்களை நிதானமாக எடுத்துப் புரட்டிப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4VmoV2tedI/AAAAAAAAADM/euVmWoQFlMs/s1600-h/wednesday.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4VmoV2tedI/AAAAAAAAADM/euVmWoQFlMs/s320/wednesday.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5153638191842818514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்றைக்கு மாலை புத்தகக் காட்சிக்கு கனிமொழி அவர்கள் வருகை தருவார்கள் என்று சிலர் பேசிக்கொண்டனர். “இம்முறை கண்காட்சிக்கு விளம்பரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அதனைச் செய்வார்களேயானால் இன்னும் நிறைய மக்கள் வருவார்கள். விற்பனை பெருகும். வி.ஐ.பிக்கள் வருவதனால் என்ன பயன்?” என்று சில பதிப்பாளர்கள் குறைப்பட்டுக்கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-1141031172880101722?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/1141031172880101722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=1141031172880101722' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/1141031172880101722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/1141031172880101722'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_313.html' title='புத்தகக் காட்சி - ஆறாம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Vh9F2tebI/AAAAAAAAAC8/p1PRBTy-c1M/s72-c/vaiko.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-2859904747926603675</id><published>2008-01-10T05:14:00.000+05:30</published><updated>2008-01-10T05:17:25.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>சமூகத்தை மாற்றிய எழுத்தாளர்கள்</title><content type='html'>சென்ற ஆண்டு புத்தகக் கட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடியை நிதியாக வழங்கி, அந்த நிதி சேமிப்பிலிருந்து வரும் வருவாயிலிருந்து சமூக மாற்றாத்திற்காக எழுதுகின்ற சிறந்த ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கிட செய்திட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு "கலைஞர் பொற்கிழி விருது” பெற்றுள்ள ஐந்து எழுத்தாளர்கள் என்னென்ன எழுதி சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளார்கள் என்பதனை உள்ளடக்கிய சிறு வெளியீடொன்று புத்தகக் காட்சி அமைப்பாளர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில துளிகள் இங்கே தரப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மா.சு. சம்பந்தன்:&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது படிக்கும் காலத்திலேயே “பண்டைய நாகரிகம்” “நான் பெரியவனானால்” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளவர். மாணவப் பருவத்தில் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். ‘சிறந்த பேச்சாளர்' என்ற நூலும் ‘சென்னை மாநகர்', ‘அச்சுக்கலை', ‘கி.ஆ.பெ. வாழ்க்கை வரலாறு', ‘அச்சும் பதிப்பும்', ‘எழுத்தும் அச்சும்' ஆகியவை இவரது படைப்புகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புவியரசு:&lt;br /&gt;&lt;br /&gt;எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். ஐந்து கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. ‘மூன்றாம் பிறை' என்ற நாடகக் காவியம் மாநில அளவில் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. சேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர்கையாம், ஓஷோ, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம், அப்துல் கலாம் போன்றவர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மு. ராமசாமி:&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியராக, இணை ஆசிரியராக, தொகுப்பாசிரியராக 15 நூல்கள் எழுதியிருக்கின்றார். ‘தமிழக தோற்பாவை நிழற்கூத்து', ‘தமிழ்நாடகம் நேற்று இன்று நாளை', ‘திருநெல்வேலியில் திரௌபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது', ‘கலகக்காரர் தோழர் பெரியார்' ஆகியவை பரிசுகள் பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;சு. தமிழ்ச்செல்வி:&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுதுறை என ஐந்து புதினங்களும் சாமுண்டி என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். தொடர்ந்து “இலக்கிய இதழ்”களில் எழுதிவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரா ஜோசப்:&lt;br /&gt;&lt;br /&gt;Seven Short Story Collections, 4 Novels and 2 Collections of Essays. 2 Plays.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு வெளியீட்டிலிருந்து “எழுத்தாளர்கள்” என்னென்ன எழுதியுள்ளனர் என்று விழாக்குழுவினர் குறிப்பிட்டுள்ள பகுதியினை மட்டும் இங்கு வெளியிட்டிருக்கின்றோம். சிறு வெளியீட்டினை முழுமையாக இங்கு வெளியிட இயலவில்லை. புத்தகக் காட்சி அரங்கினுள் உள்ள “பபாசி” அலுவலகத்தில் இவ்வெளியீடு இருக்கின்றது. விரும்பிக் கேட்பவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-2859904747926603675?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/2859904747926603675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=2859904747926603675' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2859904747926603675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2859904747926603675'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_10.html' title='சமூகத்தை மாற்றிய எழுத்தாளர்கள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-2641036724857610576</id><published>2008-01-09T09:50:00.000+05:30</published><updated>2008-01-09T09:54:20.824+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்</title><content type='html'>தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான விருதுகளை ஐந்து பேருக்கு வழங்கி, வாழ்த்திப் பேசினார். அவர் பேசியவற்றிலிருந்து சில துளிகள்:-&lt;br /&gt;&lt;br /&gt;* புத்தகம் என்பது காட்சிப் பொருள் அல்ல. ரசித்து, அனுபவித்து நுகரவேண்டிய ஒன்று. எனவே இனி புத்தகக் காட்சி என்பதை “புத்தகப் பூங்கா” என்று மாற்றிவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* காந்தி கண்ணதாசனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்பது தந்தை - மகன் உறவு போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;* ரூபாய் 100 கோடி செலவில் சென்னையில் மாபெரும் நவீன நூலகம் ஒன்று அமைக்கப்படவிருக்கின்றது. இதற்கான இடத்தேர்வு முடிந்துவிட்டது. கோட்டூர்புரத்தில் இது அமையப்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;* நிரந்தர புத்தகப் பூங்காவுக்கான இடத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு “புத்தகப் பூங்கா” அங்கு நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;* “தகுதிமிக்க படைப்பாளிகளுக்கே பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். அதில் இருவர் பெண்கள் என்பதில் இன்னமும் மகிழ்ச்சி. அந்த இருவருள் ஒருவர் என் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதில் (தமிழ்ச்செல்வி) மேலும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* சில விஷயங்களில் என்னுடைய செயல்பாடுகள் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று விரும்பியே செய்கின்றேன். இந்த பரிசுத்தொகை ஒரு கோடியை வழங்கியதும் அதன் காரணத்தினால்தான். இதனைப் பார்த்து நல்லி குப்புசாமி செட்டி போன்றவர்கள் (புத்தகப் பூங்காவின் நிரந்தரப் புரவலர், விழாத் தலைவர்.) ஒரு லட்சமாவது எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்க முன்வருவார்கள் என்று நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. ஆனால் அவர் உடல்நலம் இல்லாதிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் என்னால் இயன்ற உதவிகளை உடனே செய்தேன். இம்மாதிரியான செயல்களை எனது கடமையாகக் கருதுகின்றேன். தயவுசெய்து இதற்காக என்னைப் பாராட்டாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;அதிக ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மிகவும் எளிமையாகவே இந்த விழா நடைபெற்றது. “இது ஒரு கட்சி விழா அல்ல; புத்தகக் காட்சியில் நடைபெறுகின்ற விழா” என்பதை உணர்ந்து பேசிய ஒரே நபர் முதல்வர் கலைஞர் அவர்கள் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்புரை ஆற்றிய பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் அவர்கள் “விழாவுக்கு வருகை தந்திருக்கும் தி.மு.க. உறுப்பினர்களை”த் தனியே குறிப்பிட்டு வரவேற்றதும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வரவேற்க மறந்துவிட்டு, அதன்பின் தனியே அவர்களைக் குறிப்பிட்டு வருக வருக என்றதும் கூட்டத்தில் பலரை நெளியச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவரான டாக்டர் நாகநாதன் ஒரு “மாவட்டச் செயலாளர்” போலவே பேசி தனது வாழ்த்துரையை வழங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்ச ரூபாய் நிதியத்தையும் பாராட்டிதழினையும் சால்வையும் பெற்ற “படைப்பாளர்கள்” ஐவரில் ஒருவருக்குக்கூடத் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லவோ, நன்றி பாராட்டவோ வாய்ப்பு வழங்கப்படவில்லை. விழா தொடங்கியபோது அவர்களை மேடையில் ஏற்றி, முடிந்ததும் பத்திரமாக இறக்கி அனுப்பிவைத்துவிட்டனர். விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் குறுக்கீடுகளும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று” என்று தவறாமல் குறிப்பிட்டனர். கலைஞர் கருணாநிதி அவர்களும்கூட இதனைத் தம் பேச்சினில் தெரிவித்தார். திரும்பத்திரும்ப அனைவராலும் இது அறுதியிடப்படவேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லையே என்று அரங்கில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது முந்தைய பதிவு ஒன்றில் விருது பெறும் எழுத்தாளர்கள் குறித்த செய்தியை எழுதிய விதத்தில் “உள்நோக்கங்கள்” தெரிவதாக இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் &lt;a href="http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_7415.html#c6100337804328602450"&gt;அன்புடன் இடித்துரைத்திருந்தார்கள். &lt;/a&gt;அப்படி ஏதும் இல்லை என்று நாங்கள் பதில் அளித்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று விழா தொடங்குவதற்கு முன்னர் விழாக்குழுவினரே விருது பெறும் எழுத்தாளர்களின் “சாதனைகள்” என்னென்ன என்பதை விளக்கி சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதனின்றும் சில பகுதிகளை இங்கு வாசகர்களுக்கு வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம்.  இதனிலும் எங்களுக்கு “உள்நோக்கம்” ஏதுமில்லை. தனிப் பதிவாக அதனை விரைவில் எதிர்பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-2641036724857610576?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/2641036724857610576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=2641036724857610576' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2641036724857610576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2641036724857610576'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_09.html' title='புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-137031539207433712</id><published>2008-01-08T10:53:00.001+05:30</published><updated>2008-12-11T21:47:04.866+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>புத்தகக் காட்சி - நான்காம் நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MI412teWI/AAAAAAAAACU/-SZkqUu7Sdg/s1600-h/function+banner.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MI412teWI/AAAAAAAAACU/-SZkqUu7Sdg/s320/function+banner.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152972171264227682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று மாலை கண்காட்சி வளாகத்தில் “ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்” என்னும் கலைஞர் படைப்பரங்கத் திறப்பு விழா நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி அமைப்பாளர்கள் அனைவரும் சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்திருந்த பொழுதில், திறந்துவைக்க வந்த மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராஸ்வாமி, தன்னை வரவேற்க யாரும் இல்லாமல் சுமார் பதினைந்து நிமிடங்கள் காரிலேயே அமர்ந்து காத்திருந்தார். பிறகு சிறப்புரை ஆற்ற வந்த கனிமொழி வந்து சேர, அவர் வந்து வீராஸ்வாமியை வரவேற்றார். இதன்பின்பே அமைப்பாளர்களுக்கு அமைச்சர் வந்திருக்கும் செய்தி தெரியவந்தது. அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJCV2teXI/AAAAAAAAACc/eftb6hsjOXM/s1600-h/k1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJCV2teXI/AAAAAAAAACc/eftb6hsjOXM/s320/k1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152972334472984946" border="0" /&gt;&lt;/a&gt;அதற்குள் “சென்னை சங்கமம்” குழுவினர் பொய்க்கால் ஆட்டம் நடத்தியபடி தாரை தப்பட்டைகளுடன் கண்காட்சி வளாகத்தை நெருங்கி நிறைத்துக்கொண்டுவிட அமைப்பாளர்கள் அமைச்சரை நெருங்கவே சிரமமாகிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைப்பாளர்களுக்குப் பின்னால் வந்த குமரி அனந்தன் அரங்கத்துக்கு உள்ளே நுழையவே முடியாமல் சிரமப்பட்டார். “தலைவருக்கு வழி விடுங்க” என்று அவரது தொண்டர்கள் பரிதாபமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJS12teYI/AAAAAAAAACk/Z2qIbQcYsNs/s1600-h/k4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJS12teYI/AAAAAAAAACk/Z2qIbQcYsNs/s320/k4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152972617940826498" border="0" /&gt;&lt;/a&gt;ஒருவழியாகக் கண்காட்சியைத் திறந்துவைத்துவிட்டு அனைவரும் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டும் இதே போன்றதொரு கலைஞர் படைப்பரங்கம் திறக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் எழுதிய பக்கங்களும் அவரது புகைப்படங்களும் கொண்ட கண்காட்சி இது. ஆண்டுதோறும் நடத்துவது மட்டுமல்லாமல், சென்னை, மதுரை, கோவை என்று பல நகரங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்படும் என்று வரவேற்புரையில் கவிஞர் இளையபாரதி தெரிவித்தார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJhF2teZI/AAAAAAAAACs/ccaj8nuSgEY/s1600-h/k7.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJhF2teZI/AAAAAAAAACs/ccaj8nuSgEY/s320/k7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152972862753962386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழா மேடையில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன், ஆர்க்காடு வீராஸ்வாமி, கனிமொழி, இளையபாரதி என்று கட்சிக்காரர்களே ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் பேசிய பேச்சும் புத்தகக் கண்காட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதாகவே அமைந்திருந்தது. முன்மொழிதலும் வழி மொழிதலும் மட்டுமே இல்லை. மற்றபடி கட்சிக்கூட்டம் போலவே இவ்விழா நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJtl2teaI/AAAAAAAAAC0/XBMVlgomfiY/s1600-h/k12.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MJtl2teaI/AAAAAAAAAC0/XBMVlgomfiY/s320/k12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152973077502327202" border="0" /&gt;&lt;/a&gt;கூட்டத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவர், “அடுத்த ஆட்சியை அ.தி.மு.க. அமைத்தால் “புரட்சித்தலைவி அழகரங்கம்” என்றொரு கண்காட்சி நடத்துவார்களா? அதில் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து புகைப்படங்கள் இடம்பெறுமா?” என்று கமெண்ட் அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க விழா ரத்தானதை ஈடு செய்வதன்பொருட்டு கலைஞர் அவர்கள் பங்குபெறும் சிறப்பு விழா இன்று மாலை புத்தகக் காட்சி அரங்கத்தில் நடைபெறுகின்றது. விருது பெறும் ஐந்து படைப்பாளிகளுக்கும் இன்று தலா ஒரு லட்ச ரூபாய்ப் பரிசு வழங்கப்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றது. இன்றைக்கு பாதுகாப்புக் காரணங்களினால் மேலும் கெடுபிடிகளும் நெரிசலும் ஏற்படலாம். வாசகர்கள் சற்று முன்னதாகவே கண்காட்சிக்கு வந்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைக்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. வளாகம் காற்றோட்டமாக இருந்தது. கடைகளிலும் வியாபாரம் சுமாராகவே இருந்தது. வாரத்தின் முதல் தினம் என்பதனால் இந்தத் தேக்கம், நாளை சரியாகிவிடும் என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-137031539207433712?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/137031539207433712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=137031539207433712' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/137031539207433712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/137031539207433712'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_08.html' title='புத்தகக் காட்சி - நான்காம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4MI412teWI/AAAAAAAAACU/-SZkqUu7Sdg/s72-c/function+banner.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-6484746572693382165</id><published>2008-01-07T10:12:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:06.547+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>புத்தகக் காட்சி - மூன்றாம் நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Gu5V2teSI/AAAAAAAAAB0/YumLKpAS1q4/s1600-h/06012008102.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Gu5V2teSI/AAAAAAAAAB0/YumLKpAS1q4/s320/06012008102.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152591748830951714" border="0" /&gt;&lt;/a&gt;* கண்காட்சி அரங்கத்துக்கு உள்ளே இன்று நிறைய இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கின்றதைக் கண்டோம். கடந்த முறை கண்காட்சியின்போது குடிநீர்த் தட்டுப்பாட்டில் வாசகர்கள் அவதிப்பட்டதுபோன்று இம்முறை அவதியுற வேண்டியிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* புத்தகக் காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் நேற்று ஆரம்பமாகிவிட்டன. அரங்கம் தயாராகிவிட்டது. நேற்று மாலை கு. ஞானசம்பந்தன் தலைமையிலான நிகழ்ச்சிக்கு நிறைய பார்வையாளர்கள் இருந்தனர். அடிக்கடி சிரிப்புச் சப்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* கழிப்பிட வசதி வழக்கம்போலத்தான். சில தற்காலிக ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் நெருங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசுகின்றது. வாசகர்களுக்கு ஒரு யோசனை. புத்தகக் காட்சி அரங்கத்தின் வெளியே இடப்புறம் கண்காட்சியினர் ஏற்பாடு செய்துள்ள தாற்காலிகக் கழிப்பிடத்துக்குச் செல்வதற்கு பதில் நீங்கள் வலப்புறம் சுமார் நூறடி தொலைவில் உள்ள பள்ளிக்குச் சொந்தமான நிரந்தரக் கழிப்பிடத்தை நாடலாம். ஒழுங்காகப் பராமரிக்கப்படுகின்ற கழிப்பிடமாக அது உள்ளது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GuWF2teRI/AAAAAAAAABs/aONbPdmsgng/s1600-h/06012008099.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 332px; height: 247px;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GuWF2teRI/AAAAAAAAABs/aONbPdmsgng/s320/06012008099.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152591143240562962" border="0" /&gt;&lt;/a&gt;* துவக்க விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அது என்றைக்கு நடைபெறும், தமிழக முதல்வர் அவர்கள் எப்போது வருகை தரவிருக்கின்றார்கள் என்கிற விவரம் இன்று தெரியவரும். இலட்ச ரூபாய் பரிசு பெறுகின்ற எழுத்தாளர்களை கௌரவிப்பதும் அன்றைக்கே நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;* நேற்று கனத்த கூட்டம் இருந்தது. அனைத்து அரங்கங்களிலும் நல்ல விற்பனை நடந்ததாகப் பேசிக்கொண்டனர். இவ்வாண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் அதிகம் வரவில்லை. நா. முத்துக்குமாரின் புத்தகங்கள் நன்றாக விற்பதாகக் கேள்விப்பட்டோம். சிறுகதைகள், நாவல்கள் குறித்து வாசகர்களிடையே ஆர்வமோ அக்கறையோ உள்ளதாகத் தெரியவில்லை. கடைகளில் எடுத்துப் பார்ப்போர் கூட வாங்குவதில்லை. கட்டுரைப் புத்தகங்கள் நன்கு விற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* கிழக்குப் பதிப்பகத்தினுள் விடுதலைப் புலிகள் புத்தகமும் நான் வித்யா என்ற புத்தகமும் வினாடிக்கு ஒன்றென விற்பனையாகிக்கொண்டிருக்கக் கண்டோம். மதியின் “கார்ட்டூன்கள்” ஆறு தொகுதிகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பாக விற்கின்றது. எம்.ஆர். ராதா குறித்து இக்கண்காட்சியில் இரண்டு புத்தகங்களைக் காண முடிந்தது. பத்திரிக்கையாளர் மணா எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்று; கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “எம்.ஆர்.ராதாயணம்” என்கிற புத்தகம் ஒன்று. விசாரித்ததில் இரு இடங்களிலுமே விற்பனை அமோகமாக இருப்பதாகச் சொன்னார்கள். இரு நூல்களையுமே வாங்கிவந்துள்ளோம். இரண்டினையும் பற்றிய எங்கள் அபிப்பிராயத்தினை இரண்டொரு தினங்களில் இங்கு எழுத எண்ணம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GvsF2teTI/AAAAAAAAAB8/uYtcRDbH92M/s1600-h/06012008112.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GvsF2teTI/AAAAAAAAAB8/uYtcRDbH92M/s320/06012008112.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152592620709312818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நேற்று கண்ணில் தென்பட்ட பிரபல எழுத்தாளர்கள் - சாரு நிவேதிதா, எஸ். சங்கரநாராயணன், பா.ராகவன், அஜயன் பாலா (விகடனில்  “நாயகன்” தொடர் எழுதுகின்றவர். இவரிடம் பலர் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்ததைக் கண்டோம்.) சாரு நிவேதிதாவும் பா. ராகவனும் தீவிரமாக ஏதோ பேசி விவாதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுகின்றதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பல இடங்களில் இம்மாதிரி எழுத்தாளர்கள் தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்ததையும் பலர் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததனையும் காணமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GxXV2teUI/AAAAAAAAACE/8f4zFYjoXNc/s1600-h/06012008110.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GxXV2teUI/AAAAAAAAACE/8f4zFYjoXNc/s320/06012008110.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152594463250282818" border="0" /&gt;&lt;/a&gt;*நக்கீரன் அரங்கத்தில் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கின்றது. பல பிரபலங்களைப் பற்றிய 100 சுவையான செய்திகளைத் தொகுத்து தனித்தனியே “100 சீரீஸ்” வெளியிட்டுள்ளார்கள். சபீதா ஜோசப் என்பவர் எழுதியுள்ள இந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைப் பற்றியும் இந்த அரங்கத்தில் சுடச்சுட நூல் தயார்! (கிழக்குப் பதிப்பகத்தில் எதிர்பார்த்து ஏமாந்தோம்.)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GyjF2teVI/AAAAAAAAACM/o3YyEmXKs-E/s1600-h/06012008113.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4GyjF2teVI/AAAAAAAAACM/o3YyEmXKs-E/s320/06012008113.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5152595764625373522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;* சிற்றுண்டிச் சாலை ஒருவாறு இன்றைக்குத் தயாராகிவிட்டது. இன்னும் முழுமையாக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றாலும் உண்ண உணவு கிடைக்கின்றது. அதிர்ஷ்டம் இருக்குமானால் உட்கார்ந்தும் உண்ணலாம். பூரி கிழங்கு, பஜ்ஜி போண்டாக்கள், தோசை, பரோட்டா என்று பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. மதிய வேளையில் சாத வகைகளும் கிடைக்கின்றன. விலை சற்று அதிகம் என்று பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-6484746572693382165?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/6484746572693382165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=6484746572693382165' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/6484746572693382165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/6484746572693382165'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_07.html' title='புத்தகக் காட்சி - மூன்றாம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R4Gu5V2teSI/AAAAAAAAAB0/YumLKpAS1q4/s72-c/06012008102.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-6763094645865824272</id><published>2008-01-06T07:34:00.000+05:30</published><updated>2008-01-06T07:37:28.630+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>புத்தகக் காட்சி - இரண்டாம் நாள்</title><content type='html'>காலை முதலே இன்று மழை இல்லை என்கிற காரணத்தினால் மக்கள் வரத்து நன்றாக இருந்தது. கண்காட்சியின் உண்மையான தொடக்கம் என்று நேற்றைய தினத்தைத்தான் சொல்லவேண்டும். காலை மணி சுமார் 12.30க்கு நாங்கள் அரங்கத்தினுள் சென்றபோது நுழைவாயிலிலேயே ஏராளமானோர் சாம்பார் சாதம், தயிர் சாதம் தட்டுக்களுடன் வழிமறித்து நின்றுகொண்டிருந்தார்கள். உணவகம் இன்னும் தயாராகாத காரணத்தினால் கண்காட்சிக்கு வரும் மக்கள் நுழைவாயிலிலேயே நின்றபடியே சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தைத் தாண்டி அரங்கத்தினுள் நுழைந்தால் அனைத்து புத்தகக் கடைகளிலும் வியாபாரம் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனந்த விகடன் அரங்கத்தினுள் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்களுடைய ‘அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற புத்தகத்தை அநேகமாக ஐந்துக்கு இருவர் வீதம் வாங்கிச் சென்றதைக் கண்டோம். விகடன் வெளியீடாக வந்துள்ள அனைத்து ஆன்மீக நூல்களும் நிறைய விற்பனை ஆயின. 'மதன் ஜோக்ஸ்', ‘உலக சினிமா', 'டிஜிட்டல் உலகம்' போன்ற புத்தகங்களும் நிறைய விற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் அரங்கத்துக்கு எதிர்ப்புறம் உள்ள உயிர்மெய் அரங்கத்தில் ஏராளமான சுஜாதா நூல்கள் அழகுற அடுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழையும் வாசகர்கள் முதலில் அவற்றில் ஒன்றைத்தான் தொடுகிறார்கள். சுஜாதாவின் குறுநாவல்கள் அனைத்தும் செம்பதிப்பாகத் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவரது சிறு கட்டுரைகளை வேறு வேறு தலைப்புகளில் நூல்களாக்கியிருக்கிறார்கள். உயிர்மை புத்தகங்கள் அனைத்திலும் நல்ல தரமான தாள், கட்டமைப்பினைக் காணமுடிந்தது. நான்கைந்து பதிப்பகங்கள் மட்டுமே புத்தகத் தயாரிப்பில் அக்கறை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அவற்றில் உயிர்மையும் ஒன்று என்று தயங்காமல் சொல்லலாம். இவர்களுடைய “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் இடத்தில் மீதிச் சில்லறைக்காக நின்றுகொண்டிருந்த வாசகர் ஒருவர், “சுஜாதாவின் வேறு பல புத்தகங்கள் தொட்டுப்பார்க்க முடியாத மோசமான தரத்தில் தயாரிக்கப்பட்டு வேறு பல கடைகளில் இருக்கின்றன. அவர் ஏன் இப்படித் தன் புத்தகங்களையே இரு பிரிவாகப் பிரித்துவைத்திருக்கின்றார்?” என்று நண்பர் ஒருவரிடம் கருத்து சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மை அரங்கத்துக்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் கண்ணதாசன் பதிப்பகம். “ஓஷோ” ரஜனீஷ் அவர்களது புத்தகங்கள் இந்தக் கடையில் பெரும்பாலான இடத்தை நிரப்பியுள்ளன. பளபளப்பான அட்டைப்படங்கள் கண்ணைப் பறித்தன. ஆனால் எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பிரித்து சில வரிகளேனும் படித்துப் பார்க்க முடியவில்லை. அனைத்துப் புத்தகங்களுக்கும் இவர்கள் ஒரேபோல் இறுக்கமான பிளாஸ்டிக் கவர் போட்டு (Shrink Wrap) வைத்திருக்கிறார்கள். தலைப்பை மட்டும் படித்து, பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளலாம். புரட்டிப்பார்த்து வாங்க வசதியில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா பதிப்பகத்தார் பாரதியாரின் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து  வெளியிட்டிருக்கிறார்கள். பலர் ஆர்வமுடன் இந்நூலை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது. தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அனைத்து உரைகளையும் தொகுத்து ஒரு ப்ரீப்கேஸ் அளவுக்குப் பெரிய பெட்டியில் தருகிறார்கள். அரிதான தமிழ்ப்பணி. நாஞ்சில் நாடன் அவர்களைக் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள புத்தகம் தமிழினி புத்தகக் கடையில் காணக்கிடைத்தது. சக படைப்பாளிக்கு எழுத்து மூலம் மரியாதை செய்வது என்பது நவீனத் தமிழ் இலக்கிய உலகத்தில் அபூர்வமான விஷயம் அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முகத்திரை கிழித்த ‘டெஹல்கா' சிறப்பிதழை அப்படியே மொழிபெயர்த்து அ.மார்க்சு ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதுவும் காஷ்மீர் குறித்த புத்தகம் ஒன்றும், பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டுள்ள ‘ஜீவா காலத்து தலையங்கங்கள்' என்ற புத்தகமும் பலரது கவனத்தைக் கவர்ந்தன. என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள நீலகண்ட சாஸ்திரியின் புராதனமான ‘சோழர் வரலாறு'ம் (இரண்டு பாகங்கள்.) இந்தக் கண்காட்சியின் முக்கியமான புத்தகம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியில் இம்முறை ஏராளமான ஆடியோ சிடி கடைகள் இடம்பெற்றிருக்கின்றன. கிழக்குப் பதிப்பகத்தார் ‘ஒலிப்புத்தகம்' என்றொரு கடையைத் தனியே வைத்துள்ளார்கள். பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலபேருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை இங்கு சிடி வடிவில் பெறமுடிகின்றது. ஆனால் அரங்கினுள்ளேயே கேட்டுப்பார்க்கும் வசதி இல்லாததை சில வாசகர்கள் குறையாகச் சொன்னார்கள். குழந்தைகளுக்கான வீடியோ சிடிக்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. மென்பொருள் சிடிகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் அதிகம் கவர்ந்த அரங்கு என்று Prodigy புத்தகக் கடையைச் சொல்லலாம். இதுவும் கிழக்கு பதிப்பகத்தாருடையதே. ஒரே மாதிரி வெள்ளை நிற அட்டையில் பிங்க் நிற மேல் பட்டை ஒன்றன்மீது புத்தகத் தலைப்பு இடம்பெற்றிருப்பது, அரங்கத்தினுள் நுழைவோரை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றன. ஏராளமான வாழ்க்கை வரலாறுகளையும் அறிவியல், சரித்திரம் போன்ற துறைகள் தொடர்பான பல நூல்களையும் இவர்கள் அதிகம் வெளியிட்டிருக்கின்றார்கள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இருபத்தைந்து ரூபாய்தான் விலை என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சமாக இங்கு உள்ளது. (புத்தகக் காட்சியின் டிக்கெட் கவுண்ட்டர்கள் அனைத்திலும் இந்த Prodigy விளம்பரங்கள்தான் ஆக்கிரமித்துள்ளன!)  ‘இந்தியன் ரைட்டிங்', ‘வரம்' என்று இவர்களது வேறு பல அரங்கங்களையும் காணமுடிந்தது. பல முக்கியமான தமிழ் நாவல்களை இவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளார்கள். இந்தியன் ரைட்டிங் அரங்கத்தினுள் இடம்பெற்றிருந்த இந்தப் புத்தகங்களின் அட்டைப்படங்கள் மிகவும் அருமையாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருந்ததால் இன்று எங்களால் ‘கிழக்குப் பதிப்பகம்' அரங்கத்தினுள் நுழைய முடியவில்லை. நாளை அந்த அரங்கம் குறித்து எழுதுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-6763094645865824272?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/6763094645865824272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=6763094645865824272' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/6763094645865824272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/6763094645865824272'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_06.html' title='புத்தகக் காட்சி - இரண்டாம் நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8789020296429497408</id><published>2008-01-05T07:20:00.000+05:30</published><updated>2008-01-05T07:23:57.336+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>சென்னைப் புத்தகக் காட்சி - முதல்நாள்</title><content type='html'>மாலைக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்ததும் சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள், விழா ஏதுமில்லாமல் அமைதியாக நேற்றுத் துவங்கியது. வி.ஐ.பிக்களும் அதிகமான பொதுமக்களும் நேற்று வரவில்லை. ஆர்வம் உள்ள சில வாசகர்கள் மட்டும் வருகை தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்றிருந்தபோது மைதானத்துக்குச் செல்லும் வழி முழுவதும் சேறும் சகதிகளுமாய் இருந்தது. நடைபாதை வழியில் மட்டுமேனும் மண் கொட்டிவைத்திருக்கலாம் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தக் குறைகளெல்லாம் பதிப்பாளர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த கனமழையிலும் ஆர்வத்துடன் வாசகர்கள் வந்ததில் அவர்கள் நெகிழ்ச்சியடைந்திருந்ததைக் காணமுடிந்தது. ஒரு பதிப்பாளர், “நமக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. இப்படி வருகின்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்றுதான் மேலே ஒழுகும் மழையையும் பொருட்படுத்தாமல் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றேன்” என்று கூரையைச் சுட்டிக்காட்டினார். மழைத்தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. புத்தகங்கள் சில நனைந்திருக்க, அவற்றை அப்புறப்படுத்திவிட்டு வேறு பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாய் நேற்று ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாசகர்கள் வந்திருப்பார்கள் என்று தோன்றியது. இரவு ஏழு மணிக்குப் பிறகு மீண்டும் மழை பிடித்துக்கொள்ள, அவர்கள் திரும்பிச் செல்வதில் பிரச்சினைகள் உண்டாகியிருக்கலாம். கேண்டீன் தயாராவதில் தாமதம் இருந்தபடியால் கண்காட்சி வளாகத்திலேயே நுழைவாயில் அருகே பெஞ்சு நிறுவி, அதில் சிற்றுண்டி வகைகள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனர். பொங்கல், வாழைக்காய் பஜ்ஜி போன்ற சில பண்டங்கள் அங்கு கிடைத்தன. ருசியாகவே இருந்ததென சாப்பிட்டுப் பார்த்த சிலர் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் குறிப்பிட்ட பதிப்பகத்தை தேடிச்சென்று பார்ப்பதென்பது இயலாத காரியம் என்று தோன்றியது. ஏராளமான கடைகள் உள்ளன. எது எங்கே இருக்கின்றது என்று நினைவு வைத்திருந்து திரும்பச் செல்வது மிகவும் சிரமம் என்று தோன்றியது. ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் அந்தந்த வரிசையில் உள்ள கடைகள் குறித்து எழுதிப்போட்டிருக்கின்றார்கள். அதுவும் இல்லாவிட்டால் மிகவும் சிரமம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பல இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்திருக்கிறார்கள். வாசகர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அங்கங்கே டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்படி அப்படியே உள்ளே நுழைந்துவிடலாம். இடது பக்கமாக நுழைந்து, வலது பக்கமாகத்தான் வெளியேறவேண்டும், நடுவில் விருப்பப்படி அடுத்த வரிசைகளுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் இந்த ஆண்டு இல்லை என்று தெரிகிறது. யாரும் எங்கு வேண்டுமானாலும் விருப்பப்படி உள்ளே நுழைந்து சுற்றிப்பார்க்க முடியும். இது நிச்சயமாய் வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஏற்பாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பல அரங்கங்களில் இந்த ஆண்டு க்ரெடிட் கார்டு வசதிகள் செய்துதரப்பட்டிருப்பது ஒரு சிறந்த ஏற்பாடாக உள்ளது. அதே போல் இவ்வசதி இல்லாதோருக்குப் பொதுவான க்ரெடிட் கார்டு மெஷின் வசதியை பபாசி நிர்வாகமே செய்துதருகின்றது என்றும் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிப்பார்த்த வரையில் இவ்வாண்டும் “தி ஹிண்டு” அரங்கம்தான் பளீரென பார்க்க மிகவும் அழகாக உள்ளது. உள் அலங்காரங்கள் என்று சிறப்பித்துச் சொல்ல முடியாது போனாலும் பல கடைகள் இந்த ஆண்டு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கேகே பப்ளிகேஷன் என்று புதிதாக ஒரு பதிப்பகம் இவ்வாண்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.  “தென் திசை” என்ற பெயரில் இவர்கள் புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். இது கலைஞர் கருணாநிதியின் மகன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுடைய பதிப்பகம் என்று பேசிக்கொண்டார்கள். அரங்கத்தில் பல முன்னாள் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவினைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். அவர்களுடைய அரங்கம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மேம்போக்காகவே இன்று சுற்றிப்பார்க்க முடிந்தது. கவனத்தில் தென்பட்டவரையில் பல சிறு பதிப்பாளர்கள் அக்கறையுடன் தீவிரமான பல புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றதைக் கண்டோம். எப்போதும்போல இல்லாமல், சமையல், கோலப்புத்தகங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு குறைவே என்று தோன்றியது. ஆனால் இதனை உறுதியான தகவல் என்று சொல்லமுடியவில்லை. இன்று மீண்டும் கண்காட்சி வளாகத்துக்குச் சென்று கவனமாகப் பார்த்தபிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: நேற்று புத்தகக் காட்சி அரங்கத்துக்கு நாங்கள் கேமிரா கொண்டுசென்றிருந்தோம். துரதிருஷ்டவசமாக படங்கள் எதுவும் சரியாகப் பதிவாகவில்லை. போதிய ஒளி எந்தப்படத்திலும் இல்லாத காரணத்தினால் இன்று படங்கள் வெளியிடமுடியவில்லை. நாளை இக்குறை இல்லாமல் நல்ல படங்களுடன் வெளியிட ஆவன செய்யப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8789020296429497408?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8789020296429497408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8789020296429497408' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8789020296429497408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8789020296429497408'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_05.html' title='சென்னைப் புத்தகக் காட்சி - முதல்நாள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-5129608477544189433</id><published>2008-01-04T16:58:00.000+05:30</published><updated>2008-01-04T17:01:39.533+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>நல்ல செய்தி - மக்கள் வருகிறார்கள்</title><content type='html'>சற்றுமுன் கிடைத்த செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழையினால் புத்தகக் கண்காட்சி தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டாலும் வாசகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள் என்று சற்றுமுன் செய்தி வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமானப் பணிகள், புத்தகங்களை அடுக்குவது போன்ற வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் புத்தக ஆர்வலர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரங்கத்தின் உள்ளே வந்தவண்ணம் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல அரங்குகளில் விற்பனையும் தொடங்கப்பட்டுவிட்டது என்று அங்குள்ள நமது நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தார்கள். மழை இப்போது சற்று ஓய்ந்தாற்போல் உள்ளது. இது தொடருமானால் இன்னும் நல்ல கூட்டம் வரக்கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-5129608477544189433?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/5129608477544189433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=5129608477544189433' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/5129608477544189433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/5129608477544189433'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_7415.html' title='நல்ல செய்தி - மக்கள் வருகிறார்கள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-5342245248334777923</id><published>2008-01-04T16:12:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:06.591+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><title type='text'>மழையின் சதி - தொடக்கவிழா ரத்து</title><content type='html'>சென்னை புத்தகக் காட்சி சமீபத்திய வருடங்களில் இம்மாதிரி ஒரு பேரிடரைச் சந்தித்ததில்லை. இது மழை பெய்யும் காலமும் அல்ல. ஆனாலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழ் புத்தகப் பதிப்பாளர்களையும் தீவிரவாசகர்களையும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி வளாகம் பார்க்கச் சகிக்காதபடி ஆகிவிட்டது. எங்கும் மழை நீர், சேறு. கட்டுமானம் முடியாத நிலையில் அங்கங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கின்ற கட்டைகள் மீதும் கம்புகள் மீதும் தான் நடந்து செல்லவேண்டியுள்ளது. கண்காட்சிக்குப் புத்தகங்களை எடுத்து வரும் பதிப்பாளர்கள் எப்படி உள்ளே கொண்டு செல்வது என்று குழப்பமுடன் வாயிலிலேயே காத்து நிற்கின்றார்கள். சீரமைக்க இடைவெளி தராமல் மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்தின் உட்புறம் சென்று பார்த்தால் நெஞ்சு பதைக்கிறது. சுமார் ஐநூறு பதிப்பாளர்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கிவைத்திருக்கும் புத்தகக் கட்டுகளின் மீது மழை நேரடியாகவும் சாரலாகவும் தாராளமாகப் பெய்கிறது. அரங்க மேற்கூரையின் இலட்சணம் இதனின்றும் புலப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் ஓட்டைகளில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்க,  கடைகளில் அவசர அவசரமாகப் புத்தகங்களை அடுக்கிய இடத்திலிருந்து மீண்டும் எடுத்து பாதுகாப்பாக வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுகூடப் பிரச்சினை இல்லை, தார்ப்பாலின் போட்டு சமாளிக்கலாம் என்றால் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத இன்னொரு பெரிய பிரச்சினை உள்ளது. தரை அமைப்புதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி மைதானத்தில் புல்தரைதான் இருக்கின்றது. நெகிழ்ச்சியடையும் தன்மை கொண்ட மண் மைதானம்தான் அது. அதில் சுமாராகப் பள்ளம் வெட்டி ஒன்றரை அடிக்கு சிறு சிறு கம்புகள் நட்டு, அதன்மீதுதான் மரப்பலகைகள் போட்டு தரை அமைத்துள்ளார்கள். &lt;a href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vSGl2tePI/AAAAAAAAABU/lImX-W3MLd8/s1600-h/Ymok003.jpg"&gt;இதனைப் பார்த்தால்&lt;/a&gt;புரிந்துகொள்வீர்கள். இப்போது மழை ஓயாமல் பெய்வதால் மண் நெகிழ்ந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நெகிழுமானால் முழுத் தளமும் ஆட்டம் காணும். இது பெரிய அபாயமாகப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஐநூறிலிருந்து எழுநூறு கோடி ரூபாய் பெருமானமுள்ள விற்பனைக்கான புத்தகங்கள் ஓரிடத்தில் சேரும்போது அதற்குச் செய்யவேண்டிய அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட எப்படி அலட்சியம் செய்வார்கள் என்பது புரியவே இல்லை. மேற்கூரையும் சரி, தரைத்தளமும் சரி - எத்தனை மோசமாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதை இன்று பெய்த மழை சுட்டிக்காட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்கள் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், இந்த மழை உண்டாக்கியிருக்கும் சேதங்களையும் சேர்த்து சரி செய்வது என்பது அதிக அவகாசம் பிடிக்கக்கூடிய பணியாக இருக்கும். இன்று மாலை தமிழக முதல்வர் அவர்கள் வந்து அமர்ந்து திறந்துவைப்பதற்காகப் போடப்பட்டுக்கொண்டிருந்த அரங்கமே இன்னும் பணி முடிந்தபாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதில், இன்று மாலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தகவல் வந்துள்ளது. புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்க வருகை தரவிருந்த கலைஞர் அவர்கள் வரவில்லையாம்.&lt;/span&gt; மாற்று ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்கும்போது இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-5342245248334777923?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/5342245248334777923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=5342245248334777923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/5342245248334777923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/5342245248334777923'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_6286.html' title='மழையின் சதி - தொடக்கவிழா ரத்து'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8723566744528630756</id><published>2008-01-04T10:07:00.001+05:30</published><updated>2008-01-04T10:07:41.566+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><title type='text'>சென்னையில் இன்று மழை</title><content type='html'>புத்தகக் காட்சி இன்று மாலை தொடங்கவிருக்கிற நிலையில் சென்னையில் இன்று நல்ல மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் மழை ஆரம்பித்தது. விட்டு விட்டுப் பெய்தாலும் தொடர்ச்சியாக மழை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை முதல் கனமழை பெய்கிறது. புத்தகக் காட்சிக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்வதிலும் அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும் இதனால் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்துக்குள் மழை விட்டுவிட்டால் மாலை விழா தொடங்குவதில் மேலதிகப் பிரச்னைகள் இராது. மழை நீடிக்குமானால் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு மக்கள் வருவது தடைப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8723566744528630756?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8723566744528630756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8723566744528630756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8723566744528630756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8723566744528630756'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_04.html' title='சென்னையில் இன்று மழை'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-823405379155107538</id><published>2008-01-03T09:18:00.000+05:30</published><updated>2008-01-03T09:26:24.841+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>உங்களுக்கு தங்க டிக்கெட் வேண்டுமா?</title><content type='html'>தினமணி நாளிதழில் &lt;a href="http://dinamani.com/NewsItems.asp?ID=DNM20080102132534&amp;amp;Title=Chennai+Page&amp;amp;lTitle=%F9Nu%FB%5D&amp;amp;Topic=0&amp;amp;dName=No+Title&amp;amp;Dist="&gt;இன்று&lt;/a&gt; வெளியாகியுள்ள செய்தியில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் 31-வது சென்னை புத்தகக் கண்காட்சி சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் இங்கிலோ ஈந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 4) தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 17-ம் தேதி வரையில் புத்தகக் கண்காட்சியின் திட்டங்கள் குறித்து சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய பதிப்பாளர்களுக்கு ஸ்டால்களுக்கு வாடகை கொடுக்க சக்தி இருக்காது. எனவே, 30 சிறிய பதிப்பாளர்கள் தங்களது நூல்களை அழகாக தனித்தன்மையோடு புத்தக அடுக்குகளாக விற்பனைக்கு வைக்க இரண்டாயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு 5 லட்சம் தலைப்புகளில், 5 கோடிக்கு மேல் புத்தகங்கள் இடம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க விழாவில், "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை' முதல்வர் கருணாநிதி வழங்குவார். உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் சிறப்புரை ஆற்றுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க டிக்கெட்: இந்த ஆண்டு தங்க டிக்கெட் என்ற முறை அறிமுகமாகிறது. இதன்படி ரூ.100 கொடுத்துவிட்டால், ஐந்து பேர் கண்காட்சிக்கு ஒரு நாளில் எத்தனை முறையும் வரலாம்.&lt;br /&gt;பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச டிக்கெட் வழங்கப்படும். இதற்காக 12 லட்சம் டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுப் போட்டிகள் ஜனவரி 7-ம் தேதியும், ஓவியப் போட்டிகள் ஜனவரி 6-ம் தேதியும் நடத்தப்படும் என்றார் காந்தி கண்ணதாசன். உடன் செயலர் சண்முகம், சங்கத்தின் முன்னாள் தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-823405379155107538?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/823405379155107538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=823405379155107538' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/823405379155107538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/823405379155107538'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_1358.html' title='உங்களுக்கு தங்க டிக்கெட் வேண்டுமா?'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-3282514634670581156</id><published>2008-01-03T09:12:00.001+05:30</published><updated>2008-01-03T09:30:32.956+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>விருது பெறும் படைப்பிலக்கியவாதிகள்</title><content type='html'>அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி விருது குறித்த அறிவிப்பு இன்று வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து படைப்பிலக்கியவாதிகளுக்குத் தலா ஒரு லட்சம் விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;1. மா.சு. சம்மந்தம்&lt;br /&gt;2. கவிஞர் புவியரசு&lt;br /&gt;3. மு. ராமசாமி&lt;br /&gt;4. சு. தமிழ்ச்செல்வி&lt;br /&gt;5. சாரா ஜோசப் (மலையாள எழுத்தாளர்)&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுள் மு. ராமசாமி அவர்கள் சிறந்த நாடகங்கள் பலவற்றைப் படைத்து புகழ்பெற்றவர். புவியரசு அவர்கள் கழிந்த பத்தாண்டு காலமாக கண்ணதாசன் பதிப்பகத்தாருக்காக ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் ரஜனீஷ் அவர்களது நூல்களையும் மொழிபெயர்த்து படைப்பிலக்கியப் பங்காற்றியவர். சாரா ஜோசப் பிரபல மலையாள எழுத்தாளர். மா.சு. சம்மந்தம் என்பாரும் தமிழ்ச்செல்வி என்பாரும் யார், படைப்பிலக்கியத் துறையில் என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்கிற விவரம் நாளை விழா மேடையில் அறிவிக்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-3282514634670581156?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/3282514634670581156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=3282514634670581156' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3282514634670581156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3282514634670581156'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_03.html' title='விருது பெறும் படைப்பிலக்கியவாதிகள்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-3891959599720864465</id><published>2008-01-02T23:54:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:07.432+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>கலைஞர் அறிவித்த விருது யாருக்கு?</title><content type='html'>நான்காம் தேதி மாலை சென்னைப் புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவ்வாண்டு கண்காட்சியைத் தொடங்கிவைக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக அனைவரும் எதிர்பார்த்திருப்பது, இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளராக புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்? என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டுக் கண்காட்சியின்போது, டாக்டர் கலைஞர் அவர்கள், தன் மனைவிக்கு இருந்த சன் டிவி பங்குகளை விற்றதன்மூலம் கிடைத்த தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசிக்கு அளித்து, ஆண்டு தோறும் ஒரு சிறந்த எழுத்தாளரைத் தேர்வு செய்து, இவ்விழா மேடையில் கௌரவியுங்கள் என்று கேட்டுக்கொண்டது நினைவிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vXAl2teQI/AAAAAAAAABc/T2utY_F5V6g/s1600-h/CM.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vXAl2teQI/AAAAAAAAABc/T2utY_F5V6g/s320/CM.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5150947003989850370" border="0" /&gt;&lt;/a&gt;இம்மாபெரும் தொகையை நன்றியுடன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிடுவதாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கு மீண்டும் தமிழக முதல்வர் அவர்கள் வருகை தருகிறார் என்பதனால், அவ்விழாவிலேயே பரிசுக்குரிய எழுத்தாளரை அறிவித்து கௌரவம் செய்வார்கள் என்று பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வாண்டு இந்த சிறப்புப் பரிசைப் பெறப்போகிற எழுத்தாளர் யார்? அது இந்த நிமிடம் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றது. பபாசி அமைப்பினரோ, விவரமறிந்த பிறரோ இது குறித்து வாய் திறக்கவில்லை. நாங்கள் ஆர்வத்துடன் சில பதிப்பாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் விசாரித்தபோது, அவர்கள் தமக்குத் தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஒரு கோடி ரூபாயை வைப்புநிதியாகக் கொண்டு, அதில் கிடைக்கின்ற வட்டித்தொகையையே விருதுப் பணமாக வழங்கவேண்டும் என்பது டாக்டர் கலைஞர் அவர்களின் கோரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எப்படியும் இத்தொகை ரூபாய் ஒரு லட்சத்துக்குக் குறையாது என்பது பலரது எதிர்பார்ப்பு. தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு இதற்குமுன் இத்தனை பெரிய தொகை பரிசுப்பணமாக எந்த ஒரு அமைப்பினாலும், அரசாங்கத்தினாலும் அளிக்கப்பட்டதில்லை. முதல்வராக அல்லாமல், ஒரு படைப்பாளராக, கலைகளை, கலைஞர்களை நேசிப்பவராக, தமிழக முதல்வர் அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்ற ஆண்டு அறிவித்தது இது.&lt;br /&gt;&lt;br /&gt;தகுதியுள்ள ஒரு சிறந்த எழுத்தாளருக்கே அத்தொகை இவ்வாண்டு அளிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம். இன்னும் இரண்டு தினங்கள்தானே? வெள்ளிக்கிழமை மாலை விருது பெறுபவர் யார் என்று தெரிந்துவிடுமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-3891959599720864465?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/3891959599720864465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=3891959599720864465' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3891959599720864465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3891959599720864465'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_1393.html' title='கலைஞர் அறிவித்த விருது யாருக்கு?'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vXAl2teQI/AAAAAAAAABc/T2utY_F5V6g/s72-c/CM.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-171500151349127568</id><published>2008-01-02T23:20:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:08.168+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>தாமதம் ஏனோ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vQL12teMI/AAAAAAAAAA8/R7IVQuIF5QY/s1600-h/entrance.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 244px;" src="http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vQL12teMI/AAAAAAAAAA8/R7IVQuIF5QY/s320/entrance.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5150939500681984194" border="0" /&gt;&lt;/a&gt;நாளை மறுநாள் 4ம் தேதி தொடங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சிக்கான அரங்க ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டனவா என்று பார்ப்பதற்காக இன்று மாலை கண்காட்சி நடைபெற உள்ள சேத்துப்பட்டு மைதான வளாகத்துக்கு ஆர்வத்துடன் சென்றிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் அரங்கக் கட்டுமானமே ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கின்றது. ஆறு வரிசைகள் கொண்ட மிகப்பெரிய அரங்கத்தின் நான்கு வரிசைகளுக்கான கட்டுமானப் பணிகள் சுமார் 75% பூர்த்தியடைந்திருக்கிறது. ஒரு வரிசையில் தற்சமயம் பணி நடந்துகொண்டும், இன்னொரு வரிசையில் பணியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் மரப்பலகைக் குவியல்கள். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள். மைதானத்தின் புற்களை வெட்டுவதற்காகக் குறுக்கும் நெடுக்கும் புல்டோசர் போய்க்கொண்டிருந்தது. வரவேற்பு வளைவு தயாரிப்பதற்காக வந்து இறங்கி இருக்கும் கட்டைகள், கம்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேகத்தில் இவர்கள் எப்படி நாளை மறுநாளுக்குள் முழு கட்டுமானத்தையும் செய்து முடிப்பார்கள் என்ற சந்தேகமே ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மட்டுமல்ல. தங்களுடைய அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த சில பதிப்பாளர்களுக்கும் இதே சந்தேகம்தான். “பபாசி அமைப்பாளர்கள் எப்போதுமே கடைசி நேரத்தில்தான் வேலைகளைத் தொடங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை கண்காட்சி தொடங்கிய பிறகும் கட்டுமான பணிகள் நடக்கும்போலிருக்கிறது” என்று அலுத்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னதான் பணிகள் நடக்கின்றன என்று பார்ப்பதற்காக அரங்கத்துக்குள் ஒரு விசிட் செய்தோம். தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு மரப்பலகைகள் போட்டு அடித்தளம் அமைத்துள்ளார்கள். இந்த பலகைகள் பல இடங்களில் அபாயகரமான சப்தத்தை உண்டாக்குகின்றன. பலகைகளின் மீது போடப்பட்டுள்ள கார்ப்பெட்டுகளின் கிழிசல்களில் சிக்கி நிச்சயமாய் தினசரி பத்து பேராவது கால் தடுக்கி விழுவார்கள் என்று தோன்றியது. பத்தடி நீள அகலமே கொண்ட பல கடைகளுக்கு உள்ளே நான்கைந்து கார்ப்பெட்டுகள் ஊடுபாவாகச் செல்வதும் என்னவோபோல் உள்ளது. புத்தகங்களை மட்டுமே கவனித்து நடக்கும் வாசகர்களுக்கு நிச்சயமாய்க் கால் தடுக்கும். இதனை எப்படி யோசிக்க மறந்தார்கள் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் புராதனமான மரச்சட்டகங்களையும் கார்ப்பெட்டுகளையும் தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறார்களோ என்று பட்டது. சிக்கனம் நல்லதுதான் என்று நினைத்தபடி அரங்கை விட்டு வெளியே வந்தோம். அங்கே நுழைவாயிலில் பபாசி அலுவலக அறை அதி நவீன ப்ளாஸ்டிக் தட்டிகளைக் கொண்டு உருவாகிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. சுமார் முப்பதடி நீள அகலம் கொண்ட அந்த அறையை நிரப்பும் விதத்தில் ஒரே கார்ப்பெட் விரிக்கப்பட்டிருந்தது. பார்க்க அழகாக இருந்தது. அங்கு இந்தப் பதினான்கு தினங்களும் அமரப்போகின்ற டெலிபோன் ஆப்பரேட்டரும் அறிவிப்பாளரும் மிகவும் சந்தோஷமடைவார்கள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vSGl2tePI/AAAAAAAAABU/lImX-W3MLd8/s1600-h/Ymok003.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vSGl2tePI/AAAAAAAAABU/lImX-W3MLd8/s320/Ymok003.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5150941609510926578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் தருகிற அரங்குகளைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் அழகு படுத்தும் பதிப்பகங்களும் நிறுவனங்களும் சில இருக்கின்றன. இவர்கள் பொதுவாக கண்காட்சி அமைப்பினர் நிறுவும் தரைத்தளம், கார்ப்பெட்டுகள், சீலிங், பக்கவாட்டுத் தட்டி ஏற்பாடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமக்கு வசதியான வடிவமைப்பாளரைக் கொண்டு தங்கள் சொந்தச் செலவில் தங்கள் அரங்கத்தை மட்டும் அழகுற வடிவமைத்துக்கொண்டுவிடுவார்கள். தி ஹிந்து, ஓஷோ இண்டர்நேஷனல், நக்கீரன், ஈஷா தியான மையத்தினர் உள்ளிட்ட சிலரை இந்த வகையில் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vRGl2teOI/AAAAAAAAABM/0wdmViwNwTo/s1600-h/Ymok005.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vRGl2teOI/AAAAAAAAABM/0wdmViwNwTo/s320/Ymok005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5150940509999298786" border="0" /&gt;&lt;/a&gt;இன்றைக்கு நாங்கள் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தபோது “ஆனந்த விகடன்” பிரசுரத்தார் இத்தகைய சொந்த வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது.  அவர்களுடைய அரங்க வாசலில் மலைபோல் மரச் சட்டகங்கள் குவிக்கப்பட்டு ஆட்கள் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். நல்ல உயரமும் அகலமும் கொண்ட சரிவான புத்தகத் தட்டுகளைத் தங்கள் அரங்கின் அனைத்துப் பக்கங்களிலும் செய்து நிறுத்தி, அதன் பின்னணியில் விகடன் விளம்பரப் பலகைகளைப் பொருத்தும் திட்டத்தில் உள்ளார்கள் என்பதைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. விகடனைத் தவிர வேறு யாரும் இத்தகு பணியில் இன்று ஈடுபட்டிருப்பதைக் காணமுடியவில்லை. அரங்க ஏற்பாடுகள் முடிந்ததும் ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் இன்னும் இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கான பணி அவசியம் இருந்தே தீரும். கடைசி வினாடி வரை பதிப்பாளர்கள் பதற்றத்துடன் தான் இருக்கப்போகிறார்கள். பரிதாபமாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் காட்சி அரங்கமே இவ்வாறு இருக்க, உணவுக்கூடம், கழிப்பிடம் போன்ற பிற தேவைகளுக்கான அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்த்தோம். இல்லை. உணவுக்கூடக் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது. கழிப்பிடங்களுக்கு எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. மைதான ஓரத்தில் சாக்கடை ஓடும் இடம் ஒன்று உள்ளது. அதையும் நெருக்கியடித்து அதனருகில் ஒரு வரிசை ஸ்டால்கள் போடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை இத்தனை பெரிய தாமதத்துக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் வேறொரு கண்காட்சி நடந்துகொண்டிருந்ததும் அது இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது என்பதும்தான் காரணம் என்று அங்கிருந்த சில பதிப்பாளர்கள் சொன்னார்கள். சென்ற முறையும் இதே மைதானத்தில் புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் “இயேசு அழைக்கிறார்” சிறப்புக்கூட்டம் ஒன்று நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் கண்காட்சிக்கு இரண்டு தினங்கள் முன்னரே அரங்க வடிவமைப்பு முற்றுப்பெற்றுவிட்டது. இவ்வாண்டுக்கான தாமதத்துக்கு உண்மையான காரணம் இன்னும் சரிவரத் தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-171500151349127568?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/171500151349127568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=171500151349127568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/171500151349127568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/171500151349127568'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_166.html' title='தாமதம் ஏனோ?'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3vQL12teMI/AAAAAAAAAA8/R7IVQuIF5QY/s72-c/entrance.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-2372728545123710933</id><published>2008-01-02T14:14:00.001+05:30</published><updated>2008-12-11T21:47:08.370+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>இவ்வாண்டு வரைபடம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3tTzV2teLI/AAAAAAAAAA0/i3Q3SbtQ30Y/s1600-h/bookfair_ground_2008.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3tTzV2teLI/AAAAAAAAAA0/i3Q3SbtQ30Y/s320/bookfair_ground_2008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5150802740333344946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில், அரங்குகள் அமைந்துள்ள விதத்தை விளக்கும் வரைபடம் மேலே தரப்பட்டுள்ளது. இம்முறை ஆறு வாயில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு வாயிலுக்கும் தனியே டிக்கெட் கவுண்ட்டர் அமைக்கப்படுகிறது. இந்த ஆறு டிக்கெட் கவுண்ட்டர்களையும் Prodigy Books என்னும் புதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்க வளாகத்தின் நடுவே கருப்பு மை பூசப்பட்டுள்ள வரிசைதான் பிரபல பதிப்பகங்களுடையது. இந்த அரங்குகள் ஒவ்வொன்றும் 20 X 20 அளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய அரங்கங்கள் மட்டும் இரு புறமும் திறந்த நிலையில் வடிவமைக்கப்படுகின்றன. மற்ற சிறு அரங்குகளுக்கு ஒரு புற வாயில் மட்டுமே உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-2372728545123710933?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/2372728545123710933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=2372728545123710933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2372728545123710933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2372728545123710933'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_02.html' title='இவ்வாண்டு வரைபடம்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3tTzV2teLI/AAAAAAAAAA0/i3Q3SbtQ30Y/s72-c/bookfair_ground_2008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-1966787036280798825</id><published>2008-01-01T22:58:00.001+05:30</published><updated>2008-12-11T21:47:08.592+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>சுட்டி அரங்கம் இல்லை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3p4c12teII/AAAAAAAAAAY/3H2MMa6fjvI/s1600-h/chutti_stall.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3p4c12teII/AAAAAAAAAAY/3H2MMa6fjvI/s320/chutti_stall.jpg" border="0" alt="சென்ற ஆண்டு சுட்டி அரங்கம்"id="BLOGGER_PHOTO_ID_5150561560739805314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற கண்காட்சியில் &lt;a href="http://www.vikatan.com"&gt;ஆனந்த விகடன்&lt;/a&gt; நிறுவனம் குழந்தைகளுக்காக ஒரு தனி அரங்கம் அமைத்திருந்தது நினைவிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே எளிய அறிவியல் பாடங்களை, பாடங்களாக அல்லாமல் விளையாட்டாகக் கற்பிக்கும் வகையில் அருமையாக அமைத்திருந்தார்கள். வேறு பல கேளிக்கை அம்சங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்முறை கண்காட்சியில் இம்மாதிரியான சிறப்பு அரங்குகள் ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. அது குறித்த அறிவிப்புகளும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் நிறுவனம் இவ்வாண்டு இம்மாதிரியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. சென்ற ஆண்டு பல லட்சக்கணக்கில் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு கண்காட்சி அமைப்பாளர்கள் உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்றும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசதிகள் செய்துதரவில்லை என்றும் விவரம் அறிந்த சிலர் தெரிவித்தார்கள். அதனாலேயே இந்த ஆண்டு இத்தகைய சிறப்பு அரங்கங்கள் அமைக்கும் முயற்சியில் ஆனந்த விகடன் ஈடுபடவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்த மேல் விவரங்கள் இம்முறை கண்காட்சி தொடங்கியபிறகு தெரியவரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கென்று ஆனந்த விகடன் பிரசுரம் ஏறத்தாழ அறுபது புதிய புத்தகங்களை வெளியிடுகின்றது. அவற்றில் பல, நீண்டநாள் பிரசுரத்தில் இல்லாத பழைய பொக்கிஷங்கள் என்று விகடன் முகவர் ஒருவர் கூறினார். இம்முறை கண்காட்சியில் விகடன் அரங்கத்தில் மொத்தம் சுமார் முன்னூறு புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல நாடகக் கலைஞர் கிரேசி மோகன் பல வருடங்கள் முன்பு ஜூனியர் விகடன் இதழில் எழுதிய தொடர் பகுதி ஒன்றை இந்த ஆண்டு தொகுத்து நகைச்சுவை நூலாகக் கொண்டுவருகிறார்கள். இம்மாதிரியான பல பழைய விகடன் தொடர்கள் நூல்வடிவம் பெறுவதாகத் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-1966787036280798825?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/1966787036280798825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=1966787036280798825' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/1966787036280798825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/1966787036280798825'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_01.html' title='சுட்டி அரங்கம் இல்லை.'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R3p4c12teII/AAAAAAAAAAY/3H2MMa6fjvI/s72-c/chutti_stall.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-3505618670116425656</id><published>2008-01-01T12:37:00.000+05:30</published><updated>2008-01-01T12:47:28.065+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ஆபிதீன் கதைத்தொகுப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://abedheen.files.wordpress.com/2007/12/uyirththalam_anyindian_small.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://abedheen.files.wordpress.com/2007/12/uyirththalam_anyindian_small.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் வாசகர்களால் அதிகம் அறியப்படாத, ஆனால் மிகவும் சிறப்பாக எழுதும் படைப்பாளர்களுள் &lt;a href="http://abedheen.wordpress.com/"&gt;ஆபிதீன்&lt;/a&gt;ஒருவர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் புத்தகக் கண்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;'உயிர்த்தலம்'&lt;/span&gt; என்ற தலைப்பில் &lt;a href="http://www.anyindian.com/"&gt;எனி இந்தியன்&lt;/a&gt; பதிப்பகத்தார் இத்தொகுப்பை வெளியிடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிதீனின் கதைகளில் நையாண்டி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம். ஆனால் தனது எந்தக் கதையிலும் நையாண்டியை அவர் முதன்மையான அம்சமாக நிறுவுவதில்லை. ஆழமாகப் படிக்கிற வாசகர்களுக்கு அவருடைய கதைகள் வெளிப்படுத்தும் கேலிக்கு அப்பால் பரவிக்கிடக்கும் வலி புலப்படுவது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் முன்னர் எழுத்தாளர் &lt;a href="http://www.charuonline.com/"&gt;சாரு நிவேதிதா &lt;/a&gt;- ஆபிதீன் இருவருக்கும் இடையிலான பிரச்னை இணையத்திலும் பிரதிபலித்தது நினைவிருக்கலாம். இருவரும் நாகூரில் வளர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிதீனைப் புரிந்துகொள்ள அவரது &lt;a href="http://nizhalkal.blogspot.com/2007/12/blog-post_07.html"&gt;இந்தக் கதைத்தொகுப்பு&lt;/a&gt; நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கலாம். அவரது வேறு சில கதைகளை நீங்கள் &lt;a href="http://abedheen.wordpress.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;இங்கே&lt;/a&gt; வாசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சியில் வெளியிடப்படும் பிற முக்கிய நூல்கள் குறித்து அவ்வப்போது இப்பகுதியில் சிறு தகவல்கள் தர முயற்சி மேற்கொண்டுள்ளோம். தேர்வு செய்து படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;(அட்டைப்படம் நன்றி: எனி இந்தியன்.காம்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-3505618670116425656?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/3505618670116425656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=3505618670116425656' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3505618670116425656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/3505618670116425656'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2008/01/blog-post.html' title='ஆபிதீன் கதைத்தொகுப்பு'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8054239271701413367</id><published>2007-12-31T23:45:00.000+05:30</published><updated>2007-12-31T23:46:15.469+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>சென்னை புத்தகக் காட்சியும் சில பிரச்னைகளும்</title><content type='html'>சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருடம் தோறும் ஏராளமான வாசகர்கள் வருகை தருவது வழக்கம். வாசகர்கள் தவிர,  சென்னையில் ஒரு திருவிழா நடக்கிறது; போய்த்தான் பார்ப்போமே என்று சுற்றுலா பொருட்காட்சி பார்க்கிற மனோபாவத்துடன் வருபவர்களும் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வருகிறவர்களும் புத்தகம் வாங்குவது உண்டு. புத்தக ஆர்வலர்களாவதும் உண்டு. மாலை வேளைகளில் அங்கு நடைபெறும் இலக்கிய / நூல் வெளியீட்டு / பட்டிமன்ற / கவியரங்க நிகழ்ச்சிகளைக் காணவென்றே வருவோரும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இத்தனை பெரிய கூட்டம் வேறு எதற்கும் பொதுவாகத் ‘தானே' கூடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பொதுவாக இம்மக்களுக்குக் கண்காட்சி சமயத்தில் சில பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்பது. சென்ற ஆண்டு நெருக்கடி அதிகமாகி, சில மொபைல் டாய்லெட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். துரதிருஷ்டவசமாக, அவற்றை மூன்றாம் நாள் முதல் நெருங்கக்கூட முடியவில்லை. அத்தனை துர்நாற்றம். துப்புறவுப் பணிகளுக்குப் போதிய ஆள்களை ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மக்கள் அந்த மொபைல் டாய்லெட்டைச் சுற்றி, வெளியிலேயே காரியத்தை முடித்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இது மேலும் துர்நாற்றத்தை அதிகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு பெரிய பிரச்னையாவதும் பலர் புகார் செய்வதும் பபாசி இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்கிறது. இவ்வாண்டேனும் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பிரச்னை, குடிநீர். கண்காட்சி வளாகத்தினுள் சுற்றிவருவோர்க்கு தேவைப்படும் நேரத்தில் குடிநீர் பொதுவாகக் கிடைப்பதில்லை. ஆங்காங்கே குடிநீர் போத்தல்கள் வைப்பார்கள் என்றாலும் அது தீரத்தீர உடனடியாக நீர் நிரப்புவது கிடையாது. எப்போதாவதுதான் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை பெரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும்போது இம்மாதிரியான சிறு குறைகளைப் பொருட்படுத்துவது சரியல்ல என்று சென்றமுறை அமைப்பாளர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு குறையாக இருப்பினும் இவை இரண்டும் மிக முக்கியமல்லவா? இவ்வாண்டு மேற்படி ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருக்குமானால், வாசகர்கள் தயவுசெய்து பபாசி அலுவலகத்தில் எழுத்துமூலம் புகார் கொடுப்பது நல்லது. பலபேர் எடுத்துச் சொன்னால்தான் பொதுவில் நிவாரணம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்களுக்கு இறுதி நாளன்று ஒரு படிவம் கொடுத்து, அதில் குறை நிறைகளைச் சொல்லச் சொல்வார்கள். பொதுவாக எந்தப் பதிப்பாளரும் இத்தகைய குறைகளைச் சொல்வது கிடையாது. அரங்க வாடகை, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களுடன் நிறுத்திக்கொண்டுவிடுவார்கள். வாசகர்கள்தான் சிரமம் பாராமல் இப்பிரச்னையை எடுத்துச் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது பிரச்னை, வி.ஐ.பிக்களின் வருகை. இது ஆண்டுக்கு ஆண்டு சிக்கல்களை அதிகரித்துக்கொண்டே போகிறது. உள்ளே யாராவது வி.ஐ.பி. வந்துவிட்டால் வாசகர்களை வெயிலில் காத்திருக்கச் செய்யுமளவுக்கு சென்ற ஆண்டு நிலைமை முற்றிப்போனது. வி.ஐ.பிக்களை வராதீர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் விடுமுறை தினங்கள் - மக்கள் அதிகம் வரும் தினங்களை அவர்கள் தவிர்க்கவேண்டும். பபாசியும் வி.ஐ.பிக்களைவிட ஆர்வமுடன் வரும் பொதுமக்களே முக்கியம் என்று கருதத்தொடங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்தும் வாசகர்கள் பபாசி அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சி என்பது மக்களுக்காக நடத்தப்படுவது. வாசிக்கும் ஆர்வம் கொண்டோருக்கு வசதி செய்து தருவதற்கென்றே உருவாக்கப்படுவது. இங்கு வாசகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படவேண்டும். குறிப்பிட்ட நேரம் தாண்டி பத்து, பதினைந்து நிமிடங்களுக்குக் கடைகளில் கூட்டம் இருக்குமானால் பொறுமையில்லாமல் வாசகர்களை விரட்டுவது, விசில் ஊதிக்கொண்டே இருப்பது, திடீரென்று விளக்குகளை அணைப்பது போன்ற செயல்களையும் தவிர்க்கலாம். சென்னை தவிர மற்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும்பாலும் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மக்கள் அதிகம், பிரச்னைகள் அதிகம், செக்யூரிடி தொல்லைகள் அதிகம் என்று பபாசி தனக்கான காரணங்களை வைத்திருந்தாலும் இந்தப் பத்து தினங்களையாவது வாசகர்கள் சந்தோஷமாகக் கொண்டாட அவர்கள் ஒத்துழைக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பேசினாலும் புத்தகக் கண்காட்சி என்பது வி.ஐ.பிக்களுக்காக நடத்தப்படுவதில்லை. வாசகர்களுக்காகத்தானே? அவர்களுடைய விருப்பம்தானே முன்னுரிமைக்குரியது?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இம்முறையாவது யோசிக்கவேண்டும். தவறினால் வாசகர்களாகிய நாம் எழுத்துமூலம் இதனை வலியுறுத்தி, யோசிக்கச் செய்யவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8054239271701413367?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8054239271701413367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8054239271701413367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8054239271701413367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8054239271701413367'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/blog-post_6341.html' title='சென்னை புத்தகக் காட்சியும் சில பிரச்னைகளும்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8475524372304624886</id><published>2007-12-31T19:40:00.000+05:30</published><updated>2007-12-31T19:41:44.381+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>யாருக்கு எந்த இடம்?</title><content type='html'>புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறும் சில பிரபல பதிப்பகங்களின் ஸ்டால் எண்கள் விவரம் தற்போது கிடைத்துள்ளது. அவையாவன:&lt;br /&gt;&lt;br /&gt;1. விகடன் - P3&lt;br /&gt;2. உயிர்மை - P11&lt;br /&gt;3. ராமகிருஷ்ண மடம் - P1&lt;br /&gt;4. காலச்சுவடு - P18&lt;br /&gt;5. கிழக்கு - P28&lt;br /&gt;6. கவிதா - P25&lt;br /&gt;7. நக்கீரன் - P32&lt;br /&gt;8. பாரதி புத்தகாலயம் - P21&lt;br /&gt;9. மணிமேகலை பிரசுரம் - P4&lt;br /&gt;&lt;br /&gt;பிற முக்கியப் பதிப்பகங்களின் அரங்கு எண் விவரங்கள் கிடைத்ததும் அவை அப்டேட் செய்யப்படும். மேற்சொன்ன P வரிசை எண்கள் கொண்ட அரங்குகள் அனைத்தும் 20X20 அளவு கொண்டவை. பெரிய அரங்கங்கள்.&lt;br /&gt;மொத்தம் 32 அரங்குகள் இந்த வகையில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர 10X20 மற்றும் 10X10 என வேறு இரு அளவுகளிலும் அரங்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் முதல்முறையாக 6X6 அளவில் மிகச்சிறு அரங்கங்களும் சில உள்ளன என்று தெரிகிறது. அவை தனி வரிசையாக கண்காட்சி வளாகத்தின் பின்புற எல்லையில் அமைக்கப்படவிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு சிறுவர்களுக்காகத் தனி அரங்கம் எடுத்து நுழைவாயிலிலேயே அசத்திய ஆனந்த விகடன் இவ்வாண்டு அம்மாதிரியான சிறப்பு ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை என்று தெரிகிறது. சென்ற ஆண்டைப்போல இவ்வாண்டு பரிசுக்குலுக்கல், சிங்கப்பூர் பயணம் போன்ற திட்டங்களும் இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8475524372304624886?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8475524372304624886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8475524372304624886' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8475524372304624886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8475524372304624886'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/blog-post_8145.html' title='யாருக்கு எந்த இடம்?'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-42531921341573949</id><published>2007-12-31T16:07:00.000+05:30</published><updated>2007-12-31T16:08:09.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>கண்காட்சி வளாகம் தயாராகிறது</title><content type='html'>புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளித் திடல் இன்னும் தயாராகவில்லை. இன்று சென்று பார்த்தபோது, ஸ்டால்கள் அமைக்கும் பணி இப்போதுதான் தொடங்கியிருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி தொடங்கச் சரியாக நான்கு நாட்களே இருக்கின்றன. ஏன் இத்தனை தாமதமாக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது நேற்றுவரை வேறு ஏதோ ஒரு மாநாடு அங்கு நடந்ததாகவும், இப்போதுதான் முடிந்திருப்பதாகவும், அதனால்தான் தாமதம் என்றும் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் 3ம் தேதி மாலைக்குள் தயாராகிவிடும் என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்களுக்குத்தான் திண்டாட்டமாக இருக்கும். குறுகிய அவகாசத்தில் அவர்கள் புத்தகங்களையும் தேவைப்படும் பிற உபகரணங்களையும் எடுத்துச் சென்று வைத்து, அழகு படுத்துவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவேண்டும். சென்றமுறை கண்காட்சி தொடங்கி இருநாள்கள் ஆனபிறகும் பல பதிப்பாளர்கள் புத்தகங்களையே அடுக்காமல் கடையை காலியாக விட்டிருந்ததைக் கண்டது நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை ஐநூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கவிருக்கிறார்கள். சென்ற முறை போலல்லாமல் இம்முறை கண்காட்சி வளாகத்துக்குள் நுழைய ஆறு வாசல்கள் அமைக்கிறார்கள். வாசகர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்று வரலாம். ஒருநாள் ஒரு பக்கம், மறுநாள் வேறு பக்கம் என்கிற கெடுபிடி நிலை இம்முறை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து லட்சம் வாசகர்களாவது இம்முறை கண்காட்சிக்கு வருவார்கள் என்று வளாகத்தில் இருந்த அமைப்பாளர் ஒருவர் கூறினார். தாங்கக்கூடிய திடல்தான். ஆனால் உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படுமா என்பதுதான் தெரியவில்லை. சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் இருக்கிறது. இது தெற்கிலிருந்து வருவோருக்கு வசதி. ஆனால் சென்னையின் பல பகுதிகளிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்து ஏறி வருவோரே அதிகம். இந்தப் பதிநான்கு தினங்களூக்காவது சிறப்புப் பேருந்துகள் இயக்கினால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு போக்குவரத்துக் கழகத்திடம் பேசியிருப்பதாகவும் ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பேசிக்கொண்டார்கள். நடந்தால் நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-42531921341573949?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/42531921341573949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=42531921341573949' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/42531921341573949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/42531921341573949'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/blog-post_31.html' title='கண்காட்சி வளாகம் தயாராகிறது'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-4873409862466508489</id><published>2007-12-23T07:37:00.000+05:30</published><updated>2008-12-11T21:47:09.067+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரைபடம்'/><title type='text'>வரைபடம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R23DdWi-AYI/AAAAAAAAAAM/8ZlyOlMqs0g/s1600-h/bookfairground_for+rough+idea.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R23DdWi-AYI/AAAAAAAAAAM/8ZlyOlMqs0g/s320/bookfairground_for+rough+idea.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5146984858190217602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே சென்ற ஆண்டு ஸ்டால்கள் இடம்பெற்ற விதத்தைக் காட்டும் வரைபடம் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக மாறுதல்கள் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாண்டு கடைகள் எப்படி அமையும் என்பதை இதனைக் கொண்டு உத்தேசமாகப் புரிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு சுமார் 100 கடைகள் அதிகம் இடம்பெறக்கூடும் என்று நம்பப்படுவதால் இன்னும் ஒரு வரிசை அதிகரிக்கப்படலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-4873409862466508489?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/4873409862466508489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=4873409862466508489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/4873409862466508489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/4873409862466508489'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/blog-post.html' title='வரைபடம்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g7wtE-8DKT8/R23DdWi-AYI/AAAAAAAAAAM/8ZlyOlMqs0g/s72-c/bookfairground_for+rough+idea.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-2846476115107128008</id><published>2007-12-23T07:24:00.000+05:30</published><updated>2008-01-01T23:59:59.940+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி08'/><title type='text'>31வது வருடம்</title><content type='html'>சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இது 31வது வருடம். சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி அருகே செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் இவ்வாண்டு கண்காட்சி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல இடவசதி உள்ள பெரிய மைதானம். சென்ற ஆண்டும் இங்கேதான் நடைபெற்றது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து நடந்துவருகிற தூரம்தான். சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு சுமார் நாநூறு பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கண்காட்சியில் பங்குபெற்றனர். இவ்வாண்டு இவ்வெண்ணிக்கை ஐநூறைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் எத்தனைப்பேர் பங்கேற்கிறார்கள், யார் யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் இம்மாதம் 29-30 தேதிகளில் தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் &lt;a href="http://www.bapasi.org/"&gt;இணையத்தளத்தில்&lt;/a&gt; இவ்வாண்டுக் கண்காட்சி குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வலையேற்றப்படவில்லை. கூடுமானவரை கண்காட்சி குறித்த எந்தத் தகவலும் விடுபடாமல் இப்பதிவுகளில் இடம்பெற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்களிடம் அவர்களுடைய கண்காட்சி சிறப்பு வெளியீடுகள் குறித்த விவரங்கள் கேட்டிருக்கிறோம். கிடைக்கும்போதெல்லாம் இங்கு அப்டேட் செய்யப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-2846476115107128008?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/2846476115107128008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=2846476115107128008' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2846476115107128008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/2846476115107128008'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/31.html' title='31வது வருடம்'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2842579399909156056.post-8491745454056944920</id><published>2007-12-23T06:42:00.000+05:30</published><updated>2007-12-23T06:49:50.790+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>சென்னை புத்தகக் கண்காட்சி 2008</title><content type='html'>எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. 17ம் தேதி முடிய இக்கண்காட்சி நடைபெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைப்பதிவு, கண்காட்சி தொடர்பான செய்திகளைத் தாங்கி, கண்காட்சி நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதுப்பிக்கப்படும். வாசகர்களும் இதில் செய்திகள், புகைப்படங்கள் வாயிலாகப் பங்கேற்கலாம். &lt;span style="text-decoration: underline;"&gt;chennaireader at gmail dot com என்னும் &lt;/span&gt;மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சிக்கு முன்னதாகவும் இதில் செய்திகள் முன்னோட்டமாக இடம்பெறும். கண்காட்சி நிறைவடைந்ததும் இவ்வலைப்பதிவில் பதிவுகள் இடம்பெறமாட்டா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2842579399909156056-8491745454056944920?l=bookfair08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bookfair08.blogspot.com/feeds/8491745454056944920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2842579399909156056&amp;postID=8491745454056944920' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8491745454056944920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2842579399909156056/posts/default/8491745454056944920'/><link rel='alternate' type='text/html' href='http://bookfair08.blogspot.com/2007/12/2008.html' title='சென்னை புத்தகக் கண்காட்சி 2008'/><author><name>ChennaiBookFair08</name><uri>http://www.blogger.com/profile/07263559273050285585</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry></feed>
